பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை

img

மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை

அவிநாசியை அடுத்த  சேவூரில் உள்ள மயானத் திற்கு செல்ல  பாதை வசதி  இல்லாததால்,  இறந்தவர் களை அடக்கம் செய்ய வருப வர்கள் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர்.